Print

தேசிய மாணவர் பாராளுமன்ற தேர்தல் 2024

இலங்கை பாராளுமன்றத்தின் மாணவர் பாராளுமன்ற எண்ணக்கருவுக்கு அமைய  நடைபெற்று முடிந்த 2024ஆம் ஆண்டுக்கான தேசிய மாணவர் பாராளுமன்ற தேர்தலில் வடமாகாணத்தை பிரதிநிதித்துவபடுத்திய 

வவுனியா வடக்கு கல்வி வலய  வ/ கல்மடு மகா வித்தியாலய மாணவன் நாகராசா திலக்சன்  பிரதி சபாநாயகராகவும் பாடசாலைகளிற்கிடையில் நல்லுறவைக் கட்டியெழுப்பும் பிரதி அமைச்சராக  வடமராட்சி கல்வி வலயத்தின்  யா/ ஹாட்லி கல்லூரியின்மாணவன்  மோகன் அர்ஜுன் அவர்களும்  தெரிவாகியுள்ளனர். இந் நிகழ்வில் 9 மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மாணவ மாணவிகள் இந்தத் தேசிய மாணவர் பாராளுமன்றத்தின் அங்கத்தவர்களாக தெரிவுசெய்யப்பட்டிருந்தனர்.

 

 

Hits: 1069